தலைப்பிறையைக் கண்டால் அறிவிக்கவும்
கொழும்பு பெரிய பள்ளிவாசல் வேண்டுகோள்
ஹிஜ்ரி 1438 - புனித ரமழான் மாதத்துக்கான தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மகாநாடு, எதிர்வரும் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகையின் பின்னர், கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.
இதற்கமைய, வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகை நேரமாகிய 6.22 மணி முதல், புனித ரமழான் மாதத்தின் தலைப் பிறையைப் பார்க்குமாறும், தலைப்பிறையைக் கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் உடனடியாக நேரிலோ அல்லது 011 5234044, 011 2432110,
077 7316415 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவோ அல்லது 011 2390783 என்ற தொலை நகல் ஊடாகவோ அறியத்தருமாறும், சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக்கொண்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.