அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை தரம் 111 க்கான
பரீட்சை ஒத்திவைப்பு
எதிர்வரும்
28ம் திகதி
நடைபெறவிருந்த அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை
தரம் 111 க்கான
பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக
உள்நாட்டு அலுவல்கள்
அமைச்சர் வஜிர
அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.
இந்த
பரீட்சையில் 93ஆயிரத்து 952 பரீட்சார்த்திகள்
தோற்ற இருந்தமை
குறிப்பிடத்தக்கது.
இப் பரீட்சைக்காக நாடு
முழுவதிலும் 658 மத்திய நிலையங்களில் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன
.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.