தெற்கில் பெரு வெள்ளம்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வரட்சி
தெற்கில்
வெள்ளத்தின் காரணமாக பெரும் எண்ணிக்கையில் குடும்பங்கள்
பாதிக்கப்பட்டுள்ள அதேவேளையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வரட்சியினால்
மக்கள் அதிளவில் பாதி.க்கப்பட்டள்ளனர்.
வரட்சியின்
காரணமாக வடமாகாணத்தில்
1 இலட்சத்து 30 ஆயிரத்து 243 குடும்பங்களை சேர்ந்த 4இலட்சத்து
40ஆயிரத்து 531 பேர் பாதிக்கப்பட்டிடிருப்பதாக
இந்த மாவட்டங்களை
சேர்ந்த இடர்முகாமைத்துவ
நிலையம் தெரிவித்துள்ளது.
இது போன்று கிழக்கு மாகாணத்தில் 44 ஆயிரத்து 635 குடும்பங்களை சேர்ந்த 1இலட்சத்து
62 ஆயிரத்து 771 பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டிடிருப்பதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது
யாழ்ப்பாணம்
,முல்லைத்தீவு, வவுனியா , கிளிநொச்சி உள்ளிட்ட மாவட்டங்களை
சேர்ந் சுமார்
670 கிராம உத்தியோகத்தர்
பிரிவுகளை சேர்ந்த
மக்கள் இவ்வாறு
பாதிக்கப்பட்டள்ளனர்.
இதேவேளை
யாழ்மாவட்டத்தில் 1இலட்சத்து 21 ஆயிரத்திற்கு
மேற்பட்டோர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக
நிலையம் அதன்
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு
டிசம்பர் மாதம்
19ம் திகதி
முதல் கடந்த
24ம் திகதி
வரையில் பாதிக்கப்பட்டவர்கள்
தொடர்பான விபரங்கள் பின்வருமாறு.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.