அகலவத்தை பகுதிக்கு
அமைச்சர் ரிஷாட் நேரடி விஜயம்
பாதிக்கப்பட்ட
மக்களைச் சந்தித்து தேவைகளைக் கேட்டறிந்தார்.
மத்துகம,
அகலவத்தை பிரதேசத்தில்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் ரிஷாட்
பதியுதீன் பார்வையிட்டதுடன்
பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து தேவைகளைக் கேட்டறிந்தார்.
போக்குவரத்து
முற்றாக துண்டிக்கப்பட்ட
நிலையிலுள்ள பலந்தாவ கிராமத்தில் பாதிப்புற்ற மக்களுக்கு
உதவிகளை வழங்கும்
வகையில் பத்துரலியவில்
வைத்து நிவாரணப்
பணியாளர்களிடம் நிதியுதவி வழங்கி வைத்தார்.
அத்துடன்
லக் ஹந்துர
விகாராதிபதியிடமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான
நிதியுதவியை வழங்கியதுடன், பாராளுமன்ற உறுப்பினர் பாலித
தேவப்பெருமவும் அந்த பிரதேசத்திற்கு விஜயம் செய்தமை
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.