ஞானசார தேரர் மீதான வழக்கு
எதிர்வரும் 31ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பு
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சுகவீனமடைந்துள்ளதன் காரணமாக அவரால் மன்றுக்கு சமுகமளிக்கமுடியவில்லை என, அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணியால் அறிவிக்கப்பட்டதைடுத்து, வழக்கை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதியரசர் குழாம், ஞானசார தேரரை அன்றையதினம் மருத்துவ அறிக்கையுடன் மன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.