நீ்ண்ட நேரம் நடத்தப்பட்ட
முதலாவது அமைச்சரவை சந்திப்பு
90
அமைச்சரவை பத்திரங்கள் சமர்ப்பிப்பு
நல்லாட்சியின் மிக நீண்ட நேரம் நடத்தப்பட்ட முதலாவது அமைச்சரவை சந்திப்பு நேற்றைய தினம் (27) இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற குறித்த அமைச்சரவை சந்திப்பில், 90 அமைச்சரவை பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதிகமான அமைச்சரவை பத்திரங்கள் நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டமையால் பிற்பகல் 1.30 மணிவரை அமைச்சரவை சந்திப்பு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.