இரண்டு மாணவர்களை காணவில்லை
திருகோணமலை
இறக்கங்கண்டியில் இருந்து மஹரகம கபூரியா மத்ரஸாவிற்கு
சென்ற 2 மாணவர்களை
இன்று (25.03.2018)அஷர் தொழுகை
முதல் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்ரஸாவிலிருந்து
திடீரென சென்றுவிட்டதாக
தெரிவிக்கப்படுகிறது. பெற்றோர்கள் பெரும்
பதற்றத்துடன் தேடி வருகின்றனர்.
இங்குள்ள
போட்டோவில் காணப்படும்
M.F.M.Haizan (13)
M.F.M.Halith (11)
ஆகிய
மாணவர்கள் இருவரையும்
யாரேனும் எங்காவது
கண்டால் தயவு செய்து உடனடியாக அறியத்தாருங்கள்.
இதை
ஏனைய சகோதரர்களுக்கும்
அதிகம் செயார்
செய்து உதவுங்கள்.
தொடர்புகளுக்கு:
0770219674
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.