சீன வங்கியின் கிளை கொழும்பில் திறப்பு
சீன வங்கி,( Bank of Chona) இலங்கையில் முதலாவது கிளையை கொழும்பில் திறந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை
நடந்த இந்த திறப்பு விழாவில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
உலகின் நான்காவது பெரிய வங்கியான சீன வங்கிக்கு, உலகெங்கும் 600இற்கு மேற்பட்ட கிளைகள் உள்ளன.
கொழும்பில் இதன் கிளையை அமைப்பதற்கு உதவிய பிரதமர் ரணில்
விக்கிரமசிங்கவுக்கு இலங்கைக்கான சீன தூதுவர் Cheng Xueyuan நன்றியைத் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.