விமான பயணிகளுக்கு விசேட அறிவிப்பு
கட்டுநாயக்க
விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் Terminal பகுதியிலும்
அதனையடுதடுதுள்ள பிரிவிலும் திருத்தப்பணி இடம்பெறுகிறது.
இதனால்
இன்றைய தினம் 18 ஆம் திகதி வெளிநாடு
செல்ல எதிர்பார்த்துள்ள விமாப்பயணிகளுக்கு சிறி லங்கன் விமான நிறுவனம் அறிவிப்பொன்றை
விடுத்துள்ளது.
விமானப்
பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் நாளை முதல்
பயணம் செய்யவுள்ள விமானம் புறப்படும் நேரத்திற்கு
முன்னதாக அதாவது 4 மணித்தியாளங்களுக்கு முன்னதாக விமா நிலையத்திற்கு வருமாறு
அறிவித்துள்ளது.
சீர்
செய்யும் பணியின் காரணமாக ஏற்படும்
கால தாமதத்தை குறைக்துக்கொள்வதற்காக இந்த முன் ஏற்பாடு
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.