ஜனாதிபதி தலைமையில்
நான்காவது சர்வதேச யோகாதின நிகழ்வு
நான்காவது
சர்வதேச யோகாதின
அனுஷ்டிப்பு நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
தலைமையில் ரொறிங்டன்
சதுக்கத்தில் இன்று காலை இடம்பெற்றது.
இந்திய
உயர்ஸ்தானிகள் அலுவலகம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.
யோகா பயிற்சி
தொடர்பான ஆலோசகர்கள்
15 பேருக்கு சான்றிதழும் இதன்போது ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில்
உள்ள
இந்திய உயர்ஸ்தானிகர்
தரஜித் சிங்
சந்து யோகா
தொடர்பான இரண்டு
நூல்களை; ஜனாதிபதியிடம்
கையளித்தார்.
இந்த
நிகழ்வில்இ அமைச்சர்களான மனோ கணேசன்இ பழனி
திகாம்பரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.