22
ஆவது கொரோனா நோயாளி
காலி
கராப்பிட்டிய வைத்தியசாலையில்
கண்டுப்பிடிப்பு
22 ஆவது கொரோனா வைரஸ் நோயாளி காலி கராப்பிட்டிய
வைத்தியசாலையில் கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில்
ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இவருக்கு 73 வயது. இது வரையில் இலங்கையில் இந்த
நோயாளர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. 13 வயது சிறுமியும் இரண்டு
ஆண்களும் இந்த நோயாளிகளாக காணப்பட்டிருப்பதாக வைத்தியர் தெரிவித்தார்.
இந்த ஆண்கள் இருவரும் முறையே 37 மற்றும் 50 வயதை
கொண்டவர்கள். இவர்கள் இருவரும் கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று வரையில் 18 பேர்
இலங்கையில் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.