இந்த ஏழு பேரில் யார் தகுதியானவர்?
கல்முனைத்
தொகுதிமக்கள்
சிந்தித்து
முடிவு எடுக்க வேண்டும்
இந்த ஏழு பேரில் கல்முனை பிரதேச மக்களுக்காக நாடாளுமன்ற
பிரதிநிதியாக தெரிவு செய்யப்படுவதற்கு யார் தகுதியானவர்?
பிரதிநிதியாக தெரிவு செய்யப்படுவதற்கு யார் தகுதியானவர்?
இவர்களில் பிரதேசவாதம் பாராத, பேசாத நபர் யார்?
இவர்களில் யாரை மக்கள் எளிதில் சந்திக்க முடியும்?
மக்களோடு மக்களாக இந்தப் பிரதேசத்திலேயே வாழ்பவர் யார்?
இவர்களின் கடந்த கால செயல்பாடுகள் எப்படி இருந்தன?
இவர்களின் பண்புகள் எப்படிப்பட்டது?
இவர்களில் சுறுசுறுப்பானவர் யார்?
இவர்களில் மக்களுக்கும் பிரதேசத்திற்கும் சுறுசுறுப்பாக
திட்டமிட்டு சேவை செய்யக்கூயவர் யார்?
கல்முனைத் தொகுதியில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம்
பாதுகாக்கப்பட வேண்டும் என்பது பற்றி கல்முனைத் தொகுதியிலும் உள்ள ஒவ்வொரு
வாக்காளனும் இவர் எந்தக் கட்சி என்று பாராது இவைகள் குறித்து கண்டிப்பாக
சிந்தித்து தகுதியான ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.