கொரோனாவா:
எல்லாமே அல்லாஹ்வின் நாட்டம்
என்ற நம்பிக்கையில்
இந்தோனோஷியாவில்
தொழுகைக்காக கூடிய பெருங்கூட்டம்
சீனாவில்
இருந்து பரவிய
கொரோனா வைரஸ்
உலகையே அச்சுறுத்தி
வரும் நிலையில்,
எங்கும் கூட்டம்
கூடக்கூடாது என உலக நாடுகள் கட்டுப்பாடு
விதித்து வருகின்றன.
ஆனால், இதைப்பற்றி
எந்த கவலையும்
இல்லாமல் அல்லாஹ்வின் நாட்டம் இல்லாமல் எதுவுமே நடக்காது என்ற நமிக்கையில் இந்தோனேஷியாவில் முஸ்லிம்கள்
பங்கேற்ற மாபெரும்
தொழுகை நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது.
இந்தோனேஷியா
மற்றும் மலேசிய
நாடுகள் இணைந்து
தப்லிஃ ஜமா-அத்
என்ற சர்வதேச
முஸ்லிம் இயக்கம்
சார்பில் இந்தோனேஷியாவின்
தெற்கு சுலேவேசியா
மாகாணத்தில் உள்ள கோவ்வா என்ற இடத்தில்
நடந்த மாபெரும்
தொழுகை நிகழ்ச்சியில்
ஆசிய நாடுகளிலிருந்து
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.