இந்த மூவரில் யார் தகுதியானவர்?
சம்மாந்துறை மக்கள்
சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்
இந்த மூவரில் சம்மாந்துறை மக்களுக்காக நாடாளுமன்ற
பிரதிநிதியாக தெரிவு செய்யப்படுவதற்கு யார் தகுதியானவர்?
இவர்களில் யாரை மக்கள் எளிதில் சந்திக்க முடியும்?
மக்களோடு மக்களாக வாழ்பவர் யார்?
இவர்களின் கடந்த கால செயல்பாடுகள் எப்படி இருந்தன?
இவர்களின் பண்புகள் எப்படிப்பட்டது?
இவர்களில் மக்களுக்கும் பிரதேசத்திற்கும் சுறுசுறுப்பாக
சேவை செய்யக்கூயவர் யார்?
சம்மாந்துறை நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட
வேண்டும் என்பது பற்றி ஒவ்வொரு சம்மாந்துறை மகனும் எந்தக் கட்சி என்று பாராது
இவைகள் குறித்து கண்டிப்பாக சிந்தித்து தகுதியானவருக்கு வாக்களிக்க வேண்டும்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.