'கொரோனா' வைரஸ்
உலக அளவில் பலி 5,420 ஆக உயர்வு
சீனாவில் வூகான் மாகாணத்தில் பரவிய 'கொரோனா' வைரஸ் உலகில் 139 நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 3,177 பலியான நிலையில் அங்கு நோய் பாதிப்பு நீங்கி பலி எண்ணிக்கை குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.
உலக அளவில் பலியானோர் எண்ணிக்கை நேற்று 5,000 ஆக இருந்த நிலையில் இன்று பலி எண்ணிக்கை 5,420 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் 1,34,559 லிருந்து 1,45,500 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சீனாவுக்கு வெளியே இத்தாலியில் 1,266, ஈரான் 514, ஸ்பெயின் 133 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் 70,956 பேர்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.