உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி – 2015
இங்கிலாந்து அணி119 ஓட்டங்களால் அபார வெற்றி

உலகக் கிண்ணக்கிரிக்கெட் போட்டியில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.
நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் நடந்த போட்டியில் 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றுள்ளது.
இன்று அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் நாணயச் சுழற்சியில் வென்ற ஸ்காட்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 303 ஓட்டங்கள் எடுத்தது. இந்நிலையில் ஸ்காட்லாந்து அணிக்கு வெற்றி இலக்காக 304 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து, பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top