இந்தியப் பிரதமர்
மோடியின் ஆடைக்கு கடும் கிராக்கி
இப்போதைக்கு இந்திய மதிப்பில் ரூ.1.41 கோடிக்கு
ஏலம்
இந்தியப்
பிரதமர் மோடியின் பெயர் பொறிக்கப்பட்ட ஆடை
சர்ச்சையில் சிக்கினாலும் சிக்கியது, அந்த ஆடைக்கு தற்போது கடும் கிராக்கி நிலவுகிறது.
நேற்று
18 ஆம் திகதி புதன்கிழமை காலை தொடங்கிய ஏலம்
விடும் நிகழ்ச்சியில்
ரூ.50 லட்சத்துக்குதொடங்கி
இன்று இந்திய
மதிப்பில் ரூ.1
கோடியே 41 லட்சம்
என்ற அளவுக்கு
ஏலம் கேட்கப்பட்டுள்ளது.
ஒரு
வைர விற்பனையாளர்,
மோடியின் இந்த
ஆடையை ரூ.1.41
கோடிக்கு ஏலம்
கேட்டுள்ளார்.
இதன்
மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.10 லட்சம்
இருக்கும் என்று
ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால் அவ்வளவு எல்லாம்
இல்லை என்று
ஆடையை பரிசளித்த
நபர்களே கூறியுள்ளனர்.
இந்த
நிலையில், சில
இலட்சம் ரூபா மதிப்புள்ள ஆடைக்கு கோடிக்கணக்கில்
ஏலம் கேட்பதற்கு காரணம் மோடியா
அல்லது சர்ச்சையா
என்பதுதான் புரியவில்லையாம்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.