இரண்டு தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டி
பொதுமக்கள்
வியப்பு!
தனியார் ஒருவரின் இல்லத்தில் வளர்க்கப்பட்ட பசு ஒன்று இரண்டு தலைகளுடனான கன்றினை ஈன்றுள்ளது.
கிளிநொச்சி கண்டாவளை
பகுதியில் சிதம்பரபிள்ளை
வீரகத்தி என்பவரால்
வளர்க்கப்பட்டு வந்த அந்த பசுவே இவ்வாறு
இரண்டு தலைகளுடனான
கன்றினை ஈன்றுள்ளது.
அந்த
கன்று ஆரோக்கியமாக
காணப்படுவதுடன், கன்றினை ஈன்ற பசுவும் ஆரோக்கியமாக
காணப்படுவதாக அதன் உரிமையாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த பசுவினையும்,
கன்றினையும் பொதுமக்கள் வியந்து பார்த்து செல்கின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.