இரத்தினபுரி மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகள்
ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்
இரத்தினபுரி
மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அபிவிருத்தி
கருத்திட்டங்களில் தலைதூக்கியுள்ள சிக்கல்களையும்
மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்திப் பணிகளையும்பற்றி ஆராய்வதற்கு
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன அவர்கள்,
மாவட்டத்தின் அரசியல் அதிகாரமுடையவர்கள் மற்றும் அரச
அதிகாரிகள் ஆகியோர்களுக்கிடையிலான கலந்துரையாடல்
இன்று 27 ஆம்
திகதி வெள்ளிக்கிழமை காலை இரத்தினபுரி
மாவட்ட செயலகத்தில்
நடைபெற்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.