நியூசிலாந்து துறைமுகப் பகுதியில் கடலில் மூழ்கிய பிஎம்டபிள்யூ
கார்
கண்ணாடியை உடைத்து
கண்ணாடியை உடைத்து
பெண்ணை மீட்ட காவலர்கள்
நியூசிலாந்து
துறைமுகப் பகுதியில்,
கடலில் விழுந்த
பிஎம்டபிள்யூ காரில் சிக்கிக் கொண்டிருந்த 63 வயது
பெண்ணை அங்கிருந்த
காவலர்கள் கண்ணாடியை
உடைத்துக் காப்பற்றியுள்ளனர்.
ஆக்லாந்து
பகுதியில் கார் நிறுத்துமிடத்தில் இருந்த தடுப்புச் சுவரை இடித்துக்
கொண்டு பிஎம்டபிள்யு
கார் ஒன்று
கடலில் விழுந்தது.
தண்ணீரில் மூழ்கிய
காருக்குள் தண்ணீர் நிரம்பிவிட்டது. இதனால், காரின்
கதவுகள் தண்ணீருக்குள்
சிக்கிக் கொண்டதால் கதவை திறக்க
முடியாமல் அதனுள்
பெண் சிக்கிக்
கொண்டார்.
இந்த
நிலையில், காரின்
பின்பக்க கண்ணாடியை
பெரிய பாறாங்கல்லைக்
கொண்டு உடைத்து
காவலர்கள் உடைத்து அப்பெண்ணை மீட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.