மூத்த ஊடகவியலாளர் புல்கி வபாத்தானார்
மூத்த
ஊடகவியலாளர் ஏ.எஸ்.புல்கி
இன்று நண்பகல்
வபாத்தானார் என அறிவிக்கப்படுகின்றது.
தினபதி,
சிந்தாமணி, தினகரன் உள்ளிட்ட பத்திரிகைகளின்
நீண்டகால ஊடகவியலாளராக
இருந்து செயல்பட்ட இவர், புத்தளம் பிரதேசத்தில்
இருந்து ஊடகவியல்
துறைக்கு நுழைந்த
தனித்து மிளிர்ந்தவர்களில்
மர்ஹும் புல்கி பிரதானமானவர்.
புத்தளம்
மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரான இவர் நீண்ட
நாட்களாக கடும்
சுகயீனமடைந்த நிலையிலேயே காலமாகியுள்ளார்.
இவரின்
ஜனாஸா நல்லடக்கம்
இன்றிரவு இஷாத்
தொழுகையின் பின்னர் (இரவு 8.00 மணியளவில்) புத்தளம்
முஸ்லிம் மையவாடியில்
நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.