மகாவலி அதிகார சபையின் மாதாந்த மீளாய்வு கூட்டம்
ஜனாதிபதி தலைமையில்
மகாவலி
அதிகாரசபையின் மாதாந்த மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று அதிகாரசபை
கேட்போர்கூடத்திள் நடைபெற்றது.
ஜனாதிபதி
அவர்கள் தனதுவரம்பின்
கீழ் வரும்
நிறுவனங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டங்களை மாதாந்த
நடத்த முடிவு
செய்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.