பாராளுமன்றத் தேர்தல்-2015
இறுதி முடிவு
வன்னி மாவட்டம்
இம்மாவட்டத்தில்
இலங்கை தமிழரசுக் கட்சி மொத்தமாக 89,886 வாக்குகளைப்
பெற்று 04 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக்
கட்சி மொத்தமாக
39,513 வாக்குகளைப் பெற்று 01
ஆசனத்தையும்
ஐக்கிய சுதந்திரக்
கூட்டமைப்பு மொத்தமாக 20,965 வாக்குகளைப் பெற்று
01 ஆசனத்தையும் பெற்றுள்ளன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.