மஹிந்த ராஜபக்ஷ அறுபது
ஆசனங்களுக்கு
மேல் பெறப்போவதுமில்லை
மேல் பெறப்போவதுமில்லை
அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன்
மஹிந்த ராஜபக்ஷ அறுபது ஆசனங்களுக்கு மேல் பெறமாட்டார் -
பெறப்போவதுமில்லை என்பது உண்மை - உறுதி. ஆகவே, அவர் ஆட்சியமைப்பதை நினைத்துக்கூடப்
பார்க்கமுடியாது. அதற்கான சாத்தியம் சற்றும் இல்லை. நாங்களே மஹிந்தவை வீட்டுக்கு
அனுப்பினோம். அவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்த நாங்கள் ஒருபோதும்
அனுமதிக்கமாட்டோம் அனுமதிக்கப்போவதுமில்லை இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான
ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
திகாமடுல்ல மாவட்ட்த்தின் கரையோரப்பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்
மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இங்கு தொடர்ந்து கருத்து
தெரிவிக்கையில்,
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியமைத்தாலும் அந்த ஆட்சியில் நாங்கள்
ஒருபோதும் அமரப்போவதில்லை. அவர் ஆட்சியமைப்பதற்கு நாங்கள் எவ்விதத்திலும்
அனுமதிக்கப் போவதுமில்லை. அவர் அறுபது ஆசனங்களுக்கு மேல் பெறமாட்டார் -
பெறப்போவதுமில்லை என்பது உண்மை - உறுதி. ஆகவே, அவர் ஆட்சியமைப்பதை நினைத்துக்கூடப்
பார்க்கமுடியாது. அதற்கான சாத்தியம் சற்றும் இல்லை. நாங்களே மஹிந்தவை வீட்டுக்கு
அனுப்பினோம். அவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்த நாங்கள் ஒருபோதும்
அனுமதிக்கமாட்டோம் அனுமதிக்கப்போவதுமில்லை
என்றார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.