பாராளுமன்றத் தேர்தல்-2015
இறுதி முடிவு
மட்டக்களப்பு மாவட்டம்
இம்மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி மொத்தமாக 127,185 வாக்குகளைப் பெற்று 03 ஆசனங்களையும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மொத்தமாக 38,477 வாக்குகளைப் பெற்று
01 ஆசனத்தையும் ஐக்கிய
தேசியக் கட்சி மொத்தமாக 32,359 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும் பெற்றுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 127 வாக்குகள் வித்தியாசத்தில் ஆசனத்தை இழக்க வேண்டி
ஏற்பட்டது. இக்கட்சி மொத்தமாக 32,232 வாக்குகளைப் பெற்றிருந்த
போதிலும் ஆசனம் பெறக்கூடிய வாய்ப்புக் கிடைக்கவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை விட 127 வாக்குகள் அதிகமாக
பெற்றதினால் (மொத்தமாக 32,359 வாக்குகள் ) ஆசனத்தைக்
கைப்பற்றிக் கொண்டது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.