பொலன்னறுவை புதிய நகரத்தில்
வாக்கினை பதிவுசெய்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பொலன்னறுவை புதிய நகரத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ வித்யாலோக விஹாரையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு இன்று பிற்பகல் 2 மணியளவில் விஜயம் செய்து பாராளுமன்றத் தேர்தல் 2015 ற்கான தன்னுடைய வாக்கினை பதிவுசெய்தார்.

ஜனாதிபதி தனது பாரியார் ஜயந்தி சிறிசேன மற்றும் பிள்ளைகள் சகிதம் வாக்களிப்பு நிலையத்திற்கு விஜயம்  செய்திருந்தார்




0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top