ஜனாதிபதி, பிரதமர் வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்த
கண்டி ஸ்ரீ தலதா
பெரஹரவை பார்வையிட்டனர்
ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன
மற்றும் பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க
ஆகியோர் நேற்று
29 ஆம் திகதி சனிக்கிழமை மாலை வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா
பெரஹரவை பார்வையிட்டனர்
ஜனாதிபதி
அவர்களின் குடும்ப
உறுப்பினர்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின்
குடும்ப உறுப்பினர்களும் இச்சந்தரப்பத்தில்
பங்குபற்றியிருந்தார்கள்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.