ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
புதுடில்லி சென்றடைந்தார்


இந்திய பிரதமர் நரேந்திர மோடியின்  அழைப்பையேற்று இந்தியாவிற்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top