அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின்
66வது ஆண்டு
நிறைவு விழா
அகில இலங்கை வை.எம்.எம். ஏ பேரவையின் 66வது வருடாந்த மாநாடு நேற்று (28)
கொழும்பு -03 ல் உள்ள சுற்றுலாத்துறை பயிற்சிக் கல்லுாரி கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
வை.எம்.எம்.ஏ பேரவையின் தலைவா் சாதீக் எம். சலீம் தலைமையில் இடம்பெற்ற இவ்வருடாந்த மாநாட்டில். பிரதம அதிதியாக நாடாளுமன்றத்தின் சாபாநயகா் கருஜயசூரிய கலந்து கொண்டார். சிறப்பு
அதிதியாக இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம். பௌஸி கலந்து கொண்டார்..
இந் நிகழ்வில் ஜாமியா நளீமியாவின் பிரதிப் பணிப்பாளா் அஷ்ஷேக் அகார் முகம்மத், சிங்கள மொழி மூலம் இஸ்லாமிய சட்டம் பற்றி எழுதிய சிரேஸ்ட சட்த்தரணி கருனாரத்தின ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனா். அத்துடன் வை.எம்.எம். ஏ யின் சிறந்த கிளைகளக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.