ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன அவர்களும்
வியட்நாம்
பிரதமர் Ngyuyn Xuan Phuc அவர்களும்
ஜப்பான் நகோயா டோக்கியோ ஹோட்டலில்
அரிசி
மற்றும் ஏனைய
பயிர்களுடன் தொடர்புடைய தொழிநுட்பம் மற்றும் விவசாயத்துறையில்
நெருங்கிய கூட்டுறவை
ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களும் வியட்நாம்
பிரதமர் Ngyuyn Xuan Phuc அவர்களும் இணக்கம்
தெரிவித்துள்ளனர். இன்று (26) ஜப்பான்
நகோயா டோக்கியோ
ஹோட்டலில் நடைபெற்ற
இரு நாடுகளுக்கிடையிலான
இருதரப்பு பேச்சுவார்த்தைகளின்போதே
இந்த இணக்கம்
எட்டப்பட்டது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.