பண்டாரகம
பிரதேசத்தில் பெண்ணொருவர்
மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை
பண்டாரகம பிரதேசத்தில் பெண்ணொருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ
வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண்ணின் சடலம் சிதைவடைந்த நிலையில் வீட்டின்
பின்புறத்தில் இருந்து பிரதேச மக்களால் மீட்கப்பட்டுள்ளது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார்
பெண்ணின் கணவனை சந்தேகிப்பதுடன் அவர் தலைமறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை
நடத்தி வருகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.