கிண்ணியாயாவில் இடம்பெற்ற கௌரவிப்பு விழா!

ஜோர்தான் நாட்டுக்கான இலங்கை தூதுவர் .எல்.எம். லாபீர் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கிண்ணியா நகர சபை மைதானத்தில் விமர்சையாக நேற்று 29 ஆம் திகதி சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.
 இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.  
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம். அமீன் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பலர் பொன்னாடை போர்த்தப்பட்டும் விருதுகள் வழங்கியும் கெளரவிக்கப்பட்டனர்.

















0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top