2017ஆம் ஆண்டு அரசாங்க
பாடசாலைகளில்
முதலாம் தரத்திற்கான
விண்ணப்பம் கோரல்
எதிர்வரும் 2017ம் ஆண்டுக்கு அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான சுற்றுநிரூபம் இன்று (30) வௌியிடப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்க்க எதிர்பார்த்திருக்கும் பெற்றோர்/ பாதுகாவலர் குறித்த சுற்று நிரூபத்தில் கூறப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கமைய தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை தாம் விரும்பும் பாடசாலைகளின் பிரதானிகளுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 30ம் திகதிக்கு முன்னர் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.