”ஜந்து கண்டங்களின் மண்”
கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா!
வெளி விவகார அமைச்சின்
சிரேஸ்ட பணிப்பாளரும்
முன்னாள் ஒஸ்ரியா
நாட்டின் துாதுவருமான
கல்முனை எச்.ஏ.அசீஸ்
எழுதிய ”ஜந்து
கண்டங்களின் மண்” என்ற கவிதைத் தொகுதி
வெளியீட்டு வைபவம் 26 ஆம் திகதி
வியாழக்கிழமை கொழும்பு தமிழ் சங்க மண்டபத்தில் இடம்பெற்றதுபெற்றது.
இந்நிகழ்விற்கு டாக்டா் தாசீம் அஹமத்
தலைமை வகித்தார். பிரதம
அதிதியாக பேராசிரியா்
எம்.ஏ.நுஹ்மான் கலந்து
கொண்டார். கௌரவ
அதிதிகளாக முன்னாள்
அமைச்சா்களான் ஏ.ஆர் மன்சூர், பேரியல்
அஷ்ரப் ஆகியோர்
கலந்து கொண்டனா்.
காவியக்கோ
ஜின்னாஹ் சரிபுத்தீன்,
தம்பு சிவா,
கலாநிதி சுமதி
சிவமோகன், சட்டத்தரணி
ஏ.எம்.பாயிஸ் ஆகியோர்
சிறப்புரையாற்றினர். நூலின் முதற்
பிரதி ஓய்வுபெற்ற
ஆசிரியை திருமதி
அபுசாலியிடம் கையளிக்கப்பட்டது. கல்முனை மாநகர மேயர் சட்டத்தரணி
எம்.நிஸாம் காரியப்பர் உள்ளிட்ட பலர்
சிறப்பு பிரதிகளை
பெற்றுக் கொண்டனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.