'கிழக்கு முதலமைச்சர் விவகாரம்:
ஜனாதிபதி ஒரு தீர்மானம்
எடுக்கும் வரையில்
ஊடகங்களுக்கு அறிக்கை அளிப்பதை நிறுத்துமாறு பிரதமர்உத்தரவு
திருகோணமலை,
சம்பூர் பகுதியிலுள்ள
பாடசாலையொன்றில், சிரேஷ்ட கடற்படை அதிகாரியொருவரை, கிழக்கு
மாகாண முதலமைச்சர்
நஸீர் அஹமட்
வசைபாடிய சம்பவம்
தொடர்பில், முதலமைச்சரையும் கடற்படையையும்
அறிக்கை கோரியுள்ளார்
எனத் தெரிவிக்கப்படுகின்றது.
. ஜி-7
மாநாட்டுக்காக ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன நாடு
திரும்பிய பின்னர்
அறிக்கைகளை ஜனாதிபதியிடம் பிரதமர் கையளிப்பார் என
பிரதமர் அலுவல
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி
இது சம்மந்தமாக ஒரு தீர்மானம் எடுக்கும்
வரையில் கடற்படையையும்
முதலமைச்சரையும் ஊடகங்களுக்கு அறிக்கை அளிப்பதை நிறுத்துமாறும்
பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.