G7 மாநாட்டிற்காக ஜப்பான் சென்றிருந்த
 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன




ஜி – 7 என அழைக்கப்படும் பிரதான கைத்தொழில் நாடுகளின் அரச தலைவர்களின் உச்சி மாநாட்டுடன் இணைந்த மாநாடு இன்று (27) முற்பகல் ஜப்பான் இஷிசிமா நகரில் ஆரம்பிக்கப்பட்டதுடன், இலங்கை அரச தலைவர் ஒருவர் இவ்வாறான ஒரு மாநாட்டில் கலந்துகொண்ட முதல் சந்தர்ப்பமாக இது காணப்படுவதுடன், இம்மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள், ஆரவாரமாக வரவேற்கப்பட்டார்.
இலங்கை மீது புதுவிதமாக தமது பார்வையை செலுத்திய அரச தலைவர்கள், இலங்கையின் முன்னேற்ற பாதைக்கு தம்மால் வழங்க முடியுமான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாக ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தனர். 










0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top