முஸ்லிம்
காங்கிரஸின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட
வீடுகளை கழுவி துப்புரவு செய்யும் நடவடிக்கைகள்
மண்சரிவு,
வெள்ள அனர்த்தத்தை
தொடர்ந்து ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின்
ஏற்பாட்டில் வெள்ளத்தினால்
பாதிக்கப்பட்ட வீடுகளை கழுவி துப்புரவு செய்யும்
நடவடிக்கைகள் இன்று (26) காலை முதல் வெல்லம்பிட்டி,
மெகடகொலன்னாவ, பொல்வத்த, வென்னவத்த, அம்பத்தல ஆகிய
இடங்களில் முஸ்லிம்
காங்கிரஸ் அனர்த்த
நிவாரண இளைஞர்
அணியினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அமைச்சர்
ரவூப் ஹக்கீமின்
தலைமையில் பாராளுமன்ற
உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான்,
மேல் மாகாண
சபை உறுப்பினர்
அர்ஷத் நிசாம்தீன்,
உயர்பீட உறுப்பினரும்,
அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான ரஹ்மத் மன்சூர்
ஆகியோரின் பங்குபற்றுதலுடன்
முன்னெடுக்கப்பட்டன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.