கிழக்கு மாகாண முதலமைச்சர் முப்படையினருடைய
முகாம்களுக்கு செல்வதற்கான தடை நீக்கம்
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமத் மீது விதிக்கப்பட்டிருந்த
முப்படையினருடைய முகாம்களுக்கு செல்வதற்கான தடை நீக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
ஜனாதிபதியின் தலையீட்டில் குறித்த தடை நீக்கப்பட்டதாக முதலமைச்சர் நஸீர் அஹமத் இன் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
சம்பூர் மாகவித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமத் கடற்படை அதிகாரியொருவக்கு ஏசிப்பேசியதன் சம்பவம் தொடர்பில் கடற்படை உள்ளிட்ட படையினரின் முகாம்களுக்கு செல்வதற்கு முதலமைச்சருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது/
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.