மத்திய தரைக்கடல்
பகுதியில் படகு
கவிழ்ந்து
45 அகதிகள் பலி
மத்திய
தரைக்கடல் பகுதியில்
படகு ஒன்றில்
அகதிகள் பலர்
லிபியாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர். அப்போது படகு
கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதுவரை 45 உடல்கள்
மீட்கப்பட்டுள்ளதாக இத்தாலி கடற்படையினர்
தெரிவித்துள்ளனர்.
135 பேர்
காப்பாற்றப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன
மேலும் பலரை
தேடும் பணி
நடந்து வருவதாகவும்
அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில்
மேலும் 20 முதல்
30 வரை பலியாகி
இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.