பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில்
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இலங்கையர்களைச் சந்தித்த பிரதமர்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பாரியாருடன் நேற்று 27 ஆம்
திகதி கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில்
இருந்து தென்கொரியாவிற்கு பயணமானார்.
இதன்போது, அவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இலங்கையர்களான ஜயந்தி
குருஉதும்பால மற்றும் யோகான் பீரிஸ் ஆகிய இருவரையும் விமான நிலையத்தில் வைத்து சந்தித்தபோது
…
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.