போதையில் வாகனத்தை
செலுத்திய குற்றச்சாட்டில்
இலங்கை சாரதி குவைத்தில் கைது
போதையில்
வாகனத்தை செலுத்திய
குற்றச்சாட்டின் பெயரில் இலங்கை சாரதி ஒருவர்
குவைத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்
கைது செய்யப்பட
போது போதையில்
இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென
குவைத்தில் இருந்து வெளியாகும் அல்-ராய்
(Al-Rai) என்ற பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.

0 comments:
Post a Comment