“சம்மாந்துறை வரலாறும் வாழ்வியலும்”
கொழும்பில் இடம்பெற்ற
நூல் வெளியீட்டு வைபவம்
சம்மாந்துறை வெளியீட்டுப் பணியகத்தினால் 820 பக்கங்களில் வெளியிடப்பட்ட “சம்மாந்துறை
வரலாறும் வாழ்வியலும்” நூல் வெளியீட்டு வைபவம் கொழும்பு தமிழ்
சங்கத்தில் இடம்பெற்றது..
முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், டாக்டர் எம்.ஏ.எம். சுக்ரி, பேராசிரியர்
பத்மநாதன், பேராசிரியர் சந்திரசேகரன், பேராசிரியர் ஹுஸைன் உட்பட பல பிரமுகர்களின்
பிரசன்னத்துடன் வெளியீட்டு வைபவம் இடம்பெற்றது.
இவ்வைபவத்தில் இந்நூலின் சிறப்புப் பிரதி மர்ஹும் அன்வர் இஸ்மாயில் அவர்களின்
பாரியார் ஜனாபா அன்வர் இஸ்மாயிலுக்கு வழங்கப்பட்டது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.