டுபாயில் உள்ள 63 அடுக்கு நட்சத்திர ஹோட்டலில் பயங்கர தீ விபத்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட  விபரீதம் (படங்கள்)டுபாயில் உள்ள 63 அடுக்கு நட்சத்திர ஹோட்டலில் பயங்கர தீ விபத்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட விபரீதம் (படங்கள்)

டுபாயில் உள்ள 63 அடுக்கு நட்சத்திர ஹோட்டலில் பயங்கர தீ விபத்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட  விபரீதம் டுபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 63 அடுக்கு நட்சத்திர ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீயை அணைக்கும் முயற்சியில் டுபாய் பாதுகாப்பு துறையினர் ஈடுபட்டனர். ஐக்கிய…

Read more »
6:47 PM

"கெளாரவ" கெளரவம் வழங்கப்பட்டிருக்கும் சபை உறுப்பினர்கள்! "கெளாரவ" கெளரவம் வழங்கப்பட்டிருக்கும் சபை உறுப்பினர்கள்!

கெளாரவ கெளரவம் வழங்கப்பட்டிருக்கும் சபை உறுப்பினர்கள் பிரதேச சபையில் உறுப்பினர்களாக பதவி வகித்த சிலருக்கு கெளாரவ கெளரவம் வழங...

Read more »
10:08 AM

சம்மாந்துறையில் இன்று 31 ஆம் திகதி துக்கம் விஷேட (துஆ) பிரார்த்தனையும் செய்யப்பட்டது (படங்கள்)சம்மாந்துறையில் இன்று 31 ஆம் திகதி துக்கம் விஷேட (துஆ) பிரார்த்தனையும் செய்யப்பட்டது (படங்கள்)

சம்மாந்துறையில் இன்று 31 ஆம் திகதி துக்கம் விஷேட (துஆ) பிரார்த்தனையும் செய்யப்பட்டது கொழும்பு – கண்டி பிரதான வீதியிலுள்ள வறக்காபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்மலதெனிய எனுமிடத்தில், நேற்று (30.12.2015)  புதன்கிழமை காலை 4.45 மணியளவில் இடம்பெற்ற கொடூர வாகண விபத்தில் மரணமடைந்த சம்மாந்துறையைச் சேர்ந்தவர…

Read more »
4:54 AM

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு  அமைச்சர் ஹக்கீம் அனுதாபம்!விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஹக்கீம் அனுதாபம்!

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஹக்கீம் அனுதாபம்! உம்ரா பயணத்திற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதற்காக சம்மாந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் வரக்காபொளை பிரதேசத்தில்; இடம்பெற்ற அகோர வாகன விபத்தில் உறவினர்கள் ஆறு பேர் காலமான செய்தியை அறிந்து த…

Read more »
3:54 AM

அமரபுர மகாநாயக்க அதி.வண தவுல்தென ஞானிதிஸ்ஸர தேரரின் 100 ஆவது பிறந்தநாள் வைபவத்தில்அமரபுர மகாநாயக்க அதி.வண தவுல்தென ஞானிதிஸ்ஸர தேரரின் 100 ஆவது பிறந்தநாள் வைபவத்தில்

அமரபுர மகாநாயக்க அதி.வண தவுல்தென ஞானிதிஸ்ஸர தேரரின் 100 ஆவது பிறந்தநாள் வைபவத்தில் ஸ்ரீலங்கா அமரபுர மகா சங்க சபையின் அதிசங்கைக்குரிய மகா நாயக்க தவுல்தென ஞானிஸ்ர தேரரின் நூறாவது ஜனன தின விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் பங்கேற்பில் இன்று 31 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் பண்டாரநாயக்க சர்வதே…

Read more »
3:41 AM

வறக்காபொல தும்மலதெனிய எனுமிடத்தில் ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்தோர் விவரம் (படங்கள்)வறக்காபொல தும்மலதெனிய எனுமிடத்தில் ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்தோர் விவரம் (படங்கள்)

வறக்காபொல தும்மலதெனிய எனுமிடத்தில் ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்தோர் விவரம் கொழும்பு – கண்டி பிரதான வீதியிலுள்ள வறக்காபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்மலதெனிய எனுமிடத்தில், நேற்று புதன்கிழமை காலை 4.45க்கு இடம்பெற்ற பாரிய விபத்தில் அறுவர் பலியானதுடன் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தன…

Read more »
10:36 PM

மலரும் மொட்டுக்கள்  முன்பள்ளி மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வு - 2015மலரும் மொட்டுக்கள் முன்பள்ளி மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வு - 2015

மலரும் மொட்டுக்கள்   முன்பள்ளி மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வு - 2015 கல்முனை மாடர்ன் முன்பள்ளி மாணவர்களின் மலரும் மொட்டுக்கள் பிரியாவிடை நிகழ்வு 27.12.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் கல்முனை அல் பஹுரியா மகா வித்தியாலயத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் மாடர்ன் முன்பள்ளி அ…

Read more »
9:32 PM

தமிழ்நாடு கீழக்கரையில் இடம்பெற்ற மீலாத் விழா  சிறப்பு பேச்சாளராக அஷ்ஷெய்க் ஏ.ஏ .அலி அஹமது (ரஷாதி)  அமீர் இஸ்மாயில் (Ameer Ismail) தமிழ்நாடு  தமிழ்நாடு கீழக்கரையில் இடம்பெற்ற மீலாத் விழா சிறப்பு பேச்சாளராக அஷ்ஷெய்க் ஏ.ஏ .அலி அஹமது (ரஷாதி) அமீர் இஸ்மாயில் (Ameer Ismail) தமிழ்நாடு

தமிழ்நாடு கீழக்கரையில் இடம்பெற்ற மீலாத் விழா சிறப்பு பேச்சாளராக அஷ்ஷெய்க் ஏ.ஏ .அலி அஹமது (ரஷாதி) அமீர் இஸ்மாயில் (Ameer Ismail) தமிழ்நாடு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தின விழா நேற்று  29 ஆம் திகதி செவ்வாய்கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து கீழக்கரை நடுத்தெரு ஜும்ஆ மஸ்ஜித் வளாகத்தில் அமைந்துள்ள…

Read more »
7:31 AM

முகத்தில் அதிக மேக்-அப் அந்தப் இளம் பெண்ணுக்கு பஸ்ஸில் நேர்ந்த கதி  முகத்தில் அதிக மேக்-அப் அந்தப் இளம் பெண்ணுக்கு பஸ்ஸில் நேர்ந்த கதி

முகத்தில் அதிக மேக்-அப் அந்தப் இளம் பெண்ணுக்கு பஸ்ஸில் நேர்ந்த கதி அதிகமாக ஒப்பனை (மேக்-அப்) செய்ததாகக் கூறி இளம் பெண்ணொருவர் பஸ்ஸில் இருந்து பாதி வழியிலேயே இறக்கிவிடப்பட்ட சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இங்கிலாந்து நாட்டில் இடம்பெற்றுள்ளது இதுகுறித்து தெரியவருவதாவது, கடந்த வா…

Read more »
4:06 AM
 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top