கிழக்கு மாகாணசபையில்
பட்ஜெட்
16
மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்
கிழக்கு
மாகாண முதலமைச்சரினால்
சமர்ப்பிக்கப்பட்ட 2016ஆம் நிதி ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டம்
16 மேலதிக
வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
கிழக்கு
மாகாண சபையின்
இரண்டாம் நாள்
வரவு -செலவுத்திட்ட
அமர்வு இன்று
22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிரதித் தவிசாளர் இந்திரகுமார்
பிரசன்னா தலைமையில்
நடைபெற்றது.
இந்த
வரவு –செலவுத்திட்டத்துக்கு
ஆதரவாக 22 பேரும் எதிராக 06
பேரும் வாக்களித்தனர்.
08 பேர்
இன்றைய அமர்வில்
கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில், கிழக்கு
மாகாண சபையில்
வரவு -செலவுத்திட்டம்
16 மேலதிக வாக்குகளினால்
நிறைவேறியது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.