வெடிகுண்டு பீதி காரணமாக
பிரான்ஸ் Boeing 777 விமானம்
பிரான்ஸ்
Boeing 777 விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக எழுந்த
பீதியை அடுத்து
அந்த விமானம்
கென்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவசரமாக தரையிறக்கப்பட்ட
விமானத்தில் 459 பயணிகள், 14 ஊழியர்கள் இருந்தனர். மொரீஷியசில்
இருந்து பாரீஸ்
சென்ற விமானம்
கென்யாவில் தரையிறக்கப்பட்டது. விமான கழிவறையில் இருக்கும்
மர்ம பொருள்
வெடிகுண்டா என சோதனை நடைபெற்று வருவதாக செய்திகள்
தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.