நிந்தவூர் கடற்கரை பகுதியில் மீனவர்களின் வாடி

தீயில் எரிந்து சாம்பல்

முஹம்மட் ஜெலீல்


நிந்தவூர்-4ம் பிரிவு கடற்கரை பகுதியில் நேற்றிரவு மீனவர்களின் வாடியொன்று தீயில் எரிந்ததில் வாடிக்குள்ளிருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது.
இத்தீ விபத்து தொடர்பாக அப்பிரதேசத்திலுள்ளவர்களிடம் வினவியபோது தீப்பற்றிய வாடிக்குள் மீனவர்கள் சிலர் இரவு வேளைகளில் மது அருந்திக்கொண்டு "கஞ்சா புகைக்கின்றனர் அதில் ஏதோ தீ பறந்ததில் ஓலை கிடுகினால் கட்டப்படிருந் இவ்வாடி எரிந்திருக்கலாமென சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
குடி குடியை கெடுக்குமென்றுதான் அறிந்திருக்கின்றோம் ஆனால் குடி குடிலை எரிக்குமென்பது நிந்தவூரில் நடந்திருக்கிறது.

இது தொடர்பாக வாடி உரிமையாளர் கூறுகையில், இத் தீ விபத்து தொடர்பாக அவர் 6 நபர்களை சந்தேகிப்பதாகவும் அவர்களை பொலிஸ் முன்னிலையில் அடையாளம் காண்பிக்கப்போவதாகம் கூறியுள்ளார்.



0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top