தமிழ்நாடு கீழக்கரையில் இடம்பெற்ற மீலாத் விழா

சிறப்பு பேச்சாளராக அஷ்ஷெய்க் ஏ.ஏ .அலி அஹமது (ரஷாதி)

அமீர் இஸ்மாயில் (Ameer Ismail) தமிழ்நாடு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தின விழா நேற்று  29 ஆம் திகதி செவ்வாய்கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து கீழக்கரை நடுத்தெரு ஜும்ஆ மஸ்ஜித் வளாகத்தில் அமைந்துள்ள வள்ளல் சீதக்காதி மண்டபத்தில் இடம்பெற்றது.
இவ்விழாவில் சிறப்பு பேச்சாளராக ஸ்ரீ லங்காவைச் சேர்ந்த மெளலவி அஷ்ஷெய்க் ..அலி அஹமது (ரஷாதி) கலந்து கொண்டு உரைநிகழ்த்தினார்.

மெளலவி அல்ஹாஜ் எப்.ஸிராஜுத்தீன் அஹமது (ரஷாதி) ஸ்தாபகர், முதல்வர், தாருல் உலும்  ஸஉதிய்யா அரபுக் கல்லூரி சிந்தாமணிப்பட்டிஅல்ஹாஜ் எம் சம்சுத்தீன் (காஸிமி) தலைமை இமாம், மக்கா மஸ்ஜித் சென்னை. ஆகியோரும் இவ்விழாவில் உரை நிகழ்த்தினார்கள் என அறிவிக்கப்படுகின்றது..



0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top