முக்கிய ஐ.எஸ். நிலைகள் மீது
பிரான்ஸ் அதிரடி தாக்குதல்
சிரியாவில்
இருக்கும் முக்கிய
ஐ.எஸ்.
நிலைகள் மீது
பிரான்ஸ் அதிரடி
தாக்குதல் நடத்திவருவதாக
அந்நாட்டு உயர்
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த
14-ம் திகதி நள்ளிரவு பாரிஸில் உள்ள கலையரங்கம்,
உணவு விடுதி,
கால்பந்து மைதானத்தை
ஒட்டிய பகுதி
என ஆறு
இடங்களில் நடத்தப்பட்ட
தாக்குதலில் 129 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு
ஐ.எஸ்.
தீவிரவாத இயக்கம்
பொறுப்பேற்றது.
இந்நிலையில்
பாரிஸில் நடத்தபப்ட்ட தாக்குதலுக்கு
பதிலடி கொடுக்க்ம்
வகையில் சிரியாவில்
இருக்கும் முக்கிய
ஐ.எஸ்.
நிலைகள் மீது
பிரான்ஸ் போர்
விமானங்கள் குண்டு வீசி அதிரடி தாக்குதல்
நடத்திவருவதாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.