வடக்கு,கிழக்கு மீள்குடியேற்றம் தொடர்பாக
விசேட கலந்துரையாடல்
ஜனாதிபதி தலைமையில் இன்று இடம் பெற்றது
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்படும் மீள்குடியேற்ற செயற்திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று 11 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
அமைச்சர்களான, ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், டி.எம்.சுவாமினாதன், ராஜித சேனரத்ன, பாட்டலி சம்பிக் ரணவக்க, லக்ஷ்மன் கிரியல்ல, சஜித் பிரேமதாஸ, தயா கமகே, எம்.கே..டி.எஸ்.குணவர்தன, இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன, பிரதி அமைச்சரான துனேஷ் கன்கந்த, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர்களான எச்.எம்.ஜி.எஸ் பள்ளிக்கார, ஒஸ்டின் பெர்ணாண்டோ உட்பட பலர் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.