மறைந்த சோபித்த தேரரின்
பூதவுடல்
இன்று இரவு இலங்கைக்கு கொண்டுவரப்படும்
சிங்கபூரில்
உள்ள வைத்தியசாலை
ஒன்றில் சிகிச்சை
பெற்று வந்த
நிலையில் இன்று
அதிகாலை உயிரிழந்த
சமூக நீதிக்கான
மக்கள் இயக்கத்தின்
தலைவரும், கோட்டை
நாக விகாரையின்
விகாராதிபதியுமான மாதுலுவாவே சோபித்த தேரரின் பூதவுடல்
இன்று இரவு
9:15 மணியளவில் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.
ஸ்ரீ
லங்கன் எயார்
லைன்ஸ் விமான
சேவைக்கு சொந்தமான
UL 309 என்ற விமானத்தில் அவரது பூதவுடல் கொண்டுவரப்படவுள்ளதாக
சபாநாயகர் கரு
ஜயசூரிய அறிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.